சேலம்: பணி நிரந்தரம் செய்ய கோரி சேலம் மேட்டூர் அனல்மின் நிலைய வாயில் அருகே ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மின்சார வாரியத்தில் ஒப்பந்த தொழிலாளர்களாக பணிபுரியும் 2,000 பேரை நிரந்தம் செய்ய கோரி போராட்டம் நடைபெற்றது.
Tags : Salem Matour Analmin Station , Mettur thermal power station, workers, protest